- தேன்
- கத்திரி பிஞ்சு
- கத்திரி காய்
- சுண்டக்காய்
- மிதிபாகற்காய்
- கொம்பு பாகற்காய்
- முருங்கைக்காய்
- பாவட்டங்காய்
- முருங்கைக் கீரை
- அகத்திக் கீரை
- முன்னை இலை
- பொன்நாங் கண்ணிக் கீரை
- வல்லாரைக் கீரை
- தூது வேளைக் கீரை
- தூது வேளைக் காய்
- குப்பைக் கீரை
- வெந்தயக்கீரை
- சீமைக் காசினி
- கொத்தமல்லி கீரை
- ஆவாரம் பூ
- கரிசாலை (கரிசலாங் கண்ணி )
- கறிவேப்பிலை
- துத்தியிலை
- முடக் கொற்றான்
- நாயுருவி இலை
- முருங்கை பூ
- முசு முசுக்கை இலை
- பூண்டு
- வெந்தயம்
- சீரகம்
- சோம்பு
- பெருங்காயம்
- கடுகு
- தேங்காய்
- துளசி
- வேப்பம் பூ
- ஆதொண்டைக் காய்
- சுக்காங்காய்
- வேப்பிலை
- எள் எண்ணெய்
- கடலை எண்ணெய்
- கடுகு எண்ணெய்
- எள்
- கசகசா
- ஓமம்
- கம்பு
- தினை
- சன்னராஷ்டம்
- வெந்நீர்
- தம்பூலம்
- காபி,டீ
- லிங்கம்,தாளகம்,நாகம்,பவளம்.முதலியவைகளால் செய்யப் பட்ட மருந்துகள்.
துவர்ப்பு -புளிப்பு =வாதம். உப்பு -கசப்பு =பித்தம். இனிப்பு-கார்ப்பு =சிலேத்துமம்.
திங்கள், 21 ஜூலை, 2014
6.கசப்பு (நரம்பு பலம் பெற )
5.காரம் (உமிழ் நீர் ஊற,உஷ்ணம் உண்டாக்க )
- அறுகீரை
- சிறுகீரை
- கலவை கீரை
- நச்சுக் கொண்டைக் கீரை
- வேளைக் கீரை
- மிளகாய்
- கருணை கிழங்கு
- மிளகு
- இஞ்சி
- சுக்கு
- பொறி கடலை
- கோதுமை
- வெள்ளியில் செய்த மருந்துகள்
4.துவர்ப்பு பண்டங்கள் :(ரத்தம் ஊறவும்,அதிகமாக தடை இல்லாமல் போகின்ற நீரையும், இரத்தத்தையும் நிறுத்தவும்)
- வாழைப் பூ
- வாழைப் பிஞ்சு
- அத்தி பிஞ்சு
- அத்திக்காய்
- காட்டு களாக்காய்
- மாவடு
- அத்திபழம்
- விளாங்காய்
- விளாம்பழம்
- பேரீச்சங்காய்
- மாம்பருப்பு
- புளியங்கொட்டை
- கடுக்காய் பிஞ்சு
- கடுக்காய்
- அயம்,மண்டுரம்,காந்தம் முதலியவைகளால் செய்யப்பட்ட மருந்துகள்.
3.புளிப்பு பண்டங்கள் (கொழுப்பை வளர்பவை )
- எலுமிச்சம்பழ ரசம் (சாறு )
- இட்லி,தோசை,வடை,முதலிய மாவு பண்டங்கள்
- பழைய சோறு,
- வெந்நீர் சோறு
- பச்சரிசி
- புழுங்கல் அரிசி
- ஜவ்வரிசி
- உளுந்தம் பருப்பு
- உளுந்து
- பயற்றம் பருப்பு (பாசி பருப்பு )
- பயிறு
- துவரம் பருப்பு
- துவரை
- கடலை பருப்பு
- கடலை
- பட்டாணி
- வாதுமை பருப்பு
- முந்திரி பருப்பு
- சாரப் பருப்பு
- வேர்கடலை
- மொச்சைக் கொட்டை
- பூசணி பருப்பு
- தயிர்
- மோர்
- வெண்ணெய்
- நெய்
- எருமைப் பால்
- சிற்றாமணக்கு எண்ணெய்
- சேனைக் கிழங்கு
- உருளை கிழங்கு
- ஆள் வள்ளி கிழங்கு
- வள்ளிக்கிழங்கு
- சர்க்கரை வள்ளி கிழங்கு
- வெற்றிலை வள்ளிக்கிழங்கு
- கொட்டி கிழங்கு
- கிட்டி கிழங்கு
- பனங் கிழங்கு
- பலாப்பிஞ்சு
- வாழைக்காய்
- அவரைக்காய்
- பீன்ஸ்,டபிள் பீன்ஸ்,
- காராமணிக் காய்
- பெங்களூர் அவரை
- வெண்டைக் காய்
- கொத்தவரங்காய்
- புளியங்காய்
- மாங்காய்
- தமரத்தங் காய்
- பலா கொட்டை
- புளிச்ச காய்
- சீமை தக்காளி பழம்
- பருப்பு கீரை
- வசலை கீரை
- பசளை கீரை
- புளியாரைக் கீரை
- எலுமிச்சம் பழம்
- வாழைப் பழம்
- கிச்சிலிப் பழம்
- கிச்சிலிக் காய்
- மாம்பழம்
- முலாம் பழம்
- வெள்ளரிப் பழம்
- நாவல் பழம்
- பனம் பழம்
- பலாப் பழம்
- நாரத்தங்காய்
- சீமைக் களாக் காய்
- காடி நீர் (வினிகர் )
- கேழ்வரகு
- சோளம்
- புளி
- புளியங் கொழுந்து
- டால்டா
- தங்கம் கலந்த மருந்துகள்.
2.உப்பு பண்டங்கள் (எலும்பு வளர்க்கும்,உஷ்ணம் உண்டாக்கும்)
- முளைக்கீரை
- வாழைத் தண்டு
- கீரைத்தண்டு
- வெள்ளை முள்ளங்கி
- மஞ்சள் முள்ளங்கி
- சிவப்பு முள்ளங்கி
- பெங்களூர் கத்திரிக்காய்
- வெண் பூசணிக்காய்.
- புடலங்காய்
- சுரைக்காய்
- பீர்க்கங் காய்
- மணத் தக்காளிக் கீரை
- வெங்காயம்.
- வெங்காய தாள்
- முள்ளங்கி கீரை
- கோஸ் கீரை
- நூல்கோல்
- வெள்ளரிப் பிஞ்சு
- கீரைக் காய்
- மஞ்சட் பூசணி
- நெல்லிக்காய்
- அரு நெல்லிக்காய்
- நுங்கு
- இளநீர்
- சுத்தமான குளிர்ந்த நீர்
- பசுவின் பால்
- சோத்து உப்பு
- தனியா (கொத்துமல்லி விதை )
- ஆப்பிள் பழம்
- கொடி முந்திரிப் பழம்
- பச்சை திராட்சை பழம்
- அன்னாசிப் பழம்
- கமலாப் பழம்
- சாத்துக்குடிப் பழம்
- சோடா (எலுமிச்சை கலக்காதது )
- வில்வ இலை
- உப்பு சேர்ந்த மருந்துகள்,ரசம், தாமிரம் முதலியவைகளால் செய்யப்பட்ட மருந்து வகைகள்.
1.இனிப்பு பண்டங்கள்.(சதையை வளர்க்கும்)
- வாழைப் பழம்.
- மலை வாழைப் பழம்.
- பேயன் வாழைப் பழம்.
- கமலாப் பழம்
- சாத்துக்குடிப் பழம்.
- கிச்சிலிப் பழம்.
- அன்னாசிப் பழம்
- பேரீச்சம் பழம்.
- ஈச்சம் பழம்.
- களாப் பழம்.
- நாவற் பழம்
- இலந்தைப் பழம்
- சீதாப் பழம்
- மாதுளம் பழம்
- மஞ்சட் பூசணிப் பிஞ்சு
- கரும்பு
- நாட்டு சர்க்கரை
- வெல்லம்
- அஸ்கா சர்க்கரை
- கற்கண்டு
- வங்கதால் செய்த மருந்துகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)